ஞாயிறு, 20 நவம்பர், 2011

இப்போதுதான் வெடித்ததா கூடங்குளம் போராட்டம்?





சரியான தொலை நோக்கு பார்வை வேண்டும் என்பதை நாம் மறந்த காலம் இது… இன்றைக்கு தொலைத்துவிட்ட பிறகே எதையும் நோக்குகின்றோம். மக்களின் வாழ்வாதாரத்தை தொலைக்கும் முன்பே காக்க வேண்டிய பொறுப்பில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
மக்களுக்கான போராட்டம் என்றாலே முதலில் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் தோழர்கள் மவுனம் சாதிப்பதை கேள்வி கேட்ட ஒரு கட்டுரையை படித்தேன்…

நீங்களும் நண்பர் முத்துக்குமாரின் கட்டுரையை படியுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக