வெள்ளி, 18 நவம்பர், 2011

வருக… வருக…!







உருவ பொம்மையை எரிக்கும் 
உதவாக்கரை தலைவர்
அவர்களே… வருக வருக!


ஒரு லட்சம் கையெழுத்தை 
தானே போட்ட 
தானே தருதலைவன் அவர்களே 
வருக வருக!


நவ.20ல் போராட்டம் என்று 
போலி வார்த்தையால் 
வாய்ஜாலம் போடும் குள்ள நரியே
வருக.. வருக..!


எங்கள் மண்ணை வீர நிலமாக்குவோம்
வீணான நிலமாக்கி வீழமாட்டோம்!


அட்ரஸ் இல்லாத  கட்சியின் தலைவரே..!


கத்தி போராடும் என் மண்ணின் மைந்தர்களை 
கத்தி சண்டை போட வைக்காதே…!


இது அறப்போர் மட்டும் அல்ல…
உன் போன்ற அயலவனுக்காக ஆடுபவர்களை 
அறுத்தெரியும் போர்…!


பல்லாயிரம் குடும்பத்தின் உலையை அணைத்து,
நவ.20ல் அணு உலையை திறக்க திறமை இருக்கிறதா…
மா(ங்கா) வீரரே.. வாரும் வாரும்… 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக