சித்திரன் என்ற நான் படித்தையும் படைத்ததையும்... பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன் உங்களிடம்!
அசாத்தியம் என்ற சொல் என் அகராதியில் கிடையாது'
அசாத்தியம் என்ற ஒன்றே கிடையாது! எதுவும் சாத்தியம்,
எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம்.
இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்!
இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!
வியாழன், 2 ஜனவரி, 2014
ஒட்டுதலும் ஒட்டாமையும்: இரண்டு குறள்
வார்த்தைக்கு வார்த்தை உதடுகள் ஒட்டும் ஒரு குறள்:
பற்றுக பற்றற்றான்
பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
ஒரு வார்த்தை கூட உதடுகள் ஒட்டாமல் சொல்லும் ஒரு குறள்:
'நோதல்' சொல்லும் போது உதட்டோரம் கொஞ்சம் ஒட்டுறமாதிரி இல்லே...? அதனால் :
பதிலளிநீக்குஒட்டாத மற்றொரு குறள் :
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.(குறள் எண் 489)
ஒட்டும் மற்றொரு குறள் :
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (குறள் எண் : 623)
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு